About the Recipe
தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இயற்கை அளித்திருக்கும் கொடையாக கேழ்வரகு பால் பயன்படுத்தப்படுகிறது. சிறியவர்கள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவருக்குமே எளிதில் ஜீரணிக்க கூடிய எளிமையான, அதே நேரத்தில் ஊட்டசத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கொண்டுள்ளது கேப்பை, ராகி என அழைக்கப்படும் கேழ்வரகு
Ingredients
1 கப் கேழ்வரகுமாவு
1/4 கப் கோதுமைமாவு
1/2 கப் சர்க்கரை
2 கப் பால்
1/3 கப் உருக்கிய வெண்ணைய்
Preparation
உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
உளுந்தங்களி மாவை தோசைமாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சுடு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். அகன்ற வாணலியில் கரைத்து வைத்துள்ள உளுந்தங்களி மாவை ஊற்றி அரை மணி நேரம் அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அவ்வப்போது சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும்.
இப்பொழுது பனங்கருப்பட்டி சிறிது நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளறவும். உளுந்தங்களி எண்ணெயுடன் சேர்த்து அல்வா பதத்துக்கு சுருண்டு வரும் போது இறக்கவும்.
உளுந்தங்களி வெந்த பிறகு ஒரு குழி கிண்ணத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் உளுந்தங்களியை போட்டு சூடாகப் பரிமாறலாம்.